தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
தேங்காய் - அரை மூடி (துருவி வைத்து கொள்ளவும்)
வர மிளகாய் - 2
நல்லெண்ணெய் - 1 டீ ஸ்பூன்
புளி - ஒரு கொட்டை பாக்கு அளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் அடுப்பில் ஆலகரண்டியை வைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானவுடன், இரண்டு டீஸ்பூன் உளுத்தம்பருப்பை பொன்முறுவலாக வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்.
மிக்சியில் வர மிளகாய், வறுத்து வைத்த உளுத்தம்பருப்பு, புளி, உப்பு போட்டு அரைத்து கொள்ளவும், பின்னர் அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து அரை நிமிடம் அரைக்கவும், சிறிது தண்ணீர் விட்டு மீண்டும் ஒரு முறை அரைத்து எடுத்தால் இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள சுவையான உளுத்தம்பருப்பு சட்னி தயார்.
முந்தைய பதிவுகள்
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
- தமிழர் டைம்ஸ்
- மாணவர் டைம்ஸ்
- மகளிர் டைம்ஸ்
- இளைஞர் டைம்ஸ்
- டைம்ஸ் உலகம்
- ஹெல்த் டைம்ஸ்
- டெக் டைம்ஸ்
- சினிமா டைம்ஸ்
- வணிகர் டைம்ஸ்
- சுற்றுலா டைம்ஸ்
- நகைச்சுவை டைம்ஸ்
- டிரெண்ட்ஸ் டைம்ஸ்
- கோல்டன் டைம்ஸ்
- கிரைம் டைம்ஸ்
- உங்கள் டைம்ஸ்
- லோக்கல் டைம்ஸ்
- தொடர்புக்கு
-------------------------------------------------------